தருமபுரி அருகே சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனை!!

தருமபுரி: தருமபுரி அருகே தொப்பூரில் சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேட்டூர் பகுதியில் பரப்புரைக்காக சென்ற தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி காரில் சோதனை நடத்தினர்.

The post தருமபுரி அருகே சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனை!! appeared first on Dinakaran.

Related Stories: