தேர்தல் சத்தியமங்கலத்தில் 1,000 சேலைகள் பறிமுதல்..!! Apr 03, 2024 சத்தியமங்கலம் சேலம் தேர்தல் பறக்கும் அணியில் சேலம்: சேலத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்ட 1,000 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைத்தறிப்பட்டு மற்றும் நூல் சேலைகளை கைப்பற்றி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சத்தியமங்கலத்தில் 1,000 சேலைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
மக்களவை 6ம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது: டெல்லி உள்பட 7 மாநிலங்களில் 25ம் தேதி வாக்குப்பதிவு
தமிழர்களை திருடர்கள் என பழிப்பதா? மோடிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்: வாக்குகளுக்காக அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று முதல்வர் எச்சரிக்கை
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை
மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை!
மம்தாவுக்கு ஆதரவாக பேசியதால் கார்கே-ஆதிர்ரஞ்சன் சவுத்திரி மோதலா? மேற்குவங்க காங்கிரசில் திடீர் குழப்பம்
5ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 49 தொகுதிகளில் 58% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறை, மோதல்