கட்சிய நீங்க வச்சுக்கோங்கன்னுட்டாரு… மறுநாள் மனைவியை அழைச்சுக்கிட்டு அண்ணாமலை வீட்டுக்குப் போயிருக்காரு சரத்குமார். கட்சிய இணைச்சுட்டு ரெண்டு பேரு மட்டும் வந்திருக்கீங்கன்னு கேட்டாரு… நாங்க ரெண்டு பேரும் தான் கட்சின்னாராம் சரத்குமார். இதெல்லாத்தையும் விட டிடிவியும் ஓபிஎஸ்சும் பாஜகிட்ட அசிங்கப்பட்டு போனாங்க. எனக்கு ஒரு சீட்டு போதும் என்று சொன்ன டிடிவிக்கு ரெண்டு வச்சுக்கங்கன்னுட்டு. எப்படி இருந்த ஓபிஎஸ் பேச்சுவார்த்தை.. பேச்சுவார்த்தைன்னு போயி ஒரு சீட்ட வாங்கி அவரே நிக்கிறாரு’’ என்று பேசினார்.
The post விருதுநகர நான் வச்சுக்கிறேன்… கட்சிய நீங்க வச்சுக்கோங்கோ…நாட்டாமையை செமையாக கலாய்த்த விந்தியா appeared first on Dinakaran.