ஒசூரில் பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.10 லட்சம் கைப்பற்றபட்டவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

ஓசூர்: ஒசூரில் பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.10 லட்சம் கைப்பற்றபட்டவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 28-ல் லோகேஷ் குமார் என்பவர் பெங்களூருவில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட லோகேஷ் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post ஒசூரில் பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.10 லட்சம் கைப்பற்றபட்டவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: