தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை..!!

டெல்லி: ஏப்ரல்.19 காலை 7 மணி முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்.19-ம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாகவும் 4 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக் கணிப்பு முடிவு, தேர்தல் ஆய்வு குறித்த தகவல்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது.

The post தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: