இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல், தேசியவாதகாங்கிரஸ் சரத்சந்திரபவார் பிரிவு தலைவர் சரத்பவார், சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி, பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பேச உள்ளனர். 20 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்பதால் டெல்லி முழுவதும் இப்போதே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நாளை பேரணி: ராகுல், கார்கே, சரத்பவார், அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.