இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மின்வாரிய உதவியாளர் குப்புசாமி என்பவர், ஏழுமலையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, ஒரு உதவியாளர் என்னை கேள்வி கேட்கக் கூடாது என்று கூறி குப்புசாமியை ஏழுமலை மிரட்டியுள்ளார். இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகள், ஏழுமலையிடம் நேற்று அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பணி நேரத்தின் போது அரசு வாகனத்தில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக ஏழுமலையை சஸ்பெண்ட் செய்தனர்.
The post அரசு வாகனத்தில் மது அருந்திய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் நடவடிக்கை appeared first on Dinakaran.