சொல்லிட்டாங்க…

* மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் போதிய பணம் இல்லாததால் நான் போட்டியிடவில்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* காங்கிரஸ் ஆட்சியின்போது, தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள். பாஜ ஆட்சியில் நிதியமைச்சராலேயே நிற்க முடியவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: