மக்களுக்கு துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி என்று விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். திமுகவின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான்; பாஜகவினால் சமூக நீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது

 

The post மக்களுக்கு துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: