வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன். 10 தொகுதிகளிலும் நான் பயணம் செய்த போது மக்களிடம் மாபெரும் எழுச்சியை பார்க்கிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் அலை அலையாய் வந்து ஆதரவு தெரிவிக்கும் மக்கள்தான் திராவிட மாடல் அரசின் சாதனைக்கு அடையாளம் என்று தென்காசி, விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

The post வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: