மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

சென்னை: மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பானை சின்னம் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. விசிக கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மக்களவை தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் திமுக கூட்டணியில் விசிக போட்டியிடுகிறது.

The post மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: