சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட உள்ளேன் :மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி

திருச்சி : பம்பரம் சின்னம் கோரி உச்ச நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சியில் பேட்டி அளித்துள்ளார். சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட உள்ளேன் என்று கூறிய அவர், மக்கள் வேட்பாளர்களைத்தான் பார்ப்பார்கள்; அந்த வகையில் என்னை வெற்றிச் பெற செய்வார்கள் என்றும் ம.தி.மு.க வலுப்பெற்று மீண்டும் பம்பரம் சின்னத்தை மீட்டெடுப்போம் என்றும் துரைவைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட உள்ளேன் :மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: