மஹூவா மொய்த்ரா நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்..!!

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த சனிக்கிழமை மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனையிட்ட நிலையில் தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அந்நிய செலாவணி தொடர்பான வழக்கில் மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

The post மஹூவா மொய்த்ரா நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்..!! appeared first on Dinakaran.

Related Stories: