பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு

சென்னை : வேலையில்லா பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரின் பேச்சு அதிர்ச்சி தருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது என்றும் பாஜக அரசால் இயலாது என்றால் ‘நாற்காலியைக் காலி செய்’ என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

The post பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: