ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற தேர்தல் கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் வருகை குறைந்துவிட்டது. காலை 5 மணிக்கு சந்தை தொடங்கிய நிலையில் 1000க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் திருப்புவனம் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
The post தேர்தல் கெடுபிடியால் களையிழந்த திருப்புவனம் கால்நடை சந்தை: வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைவால் வருவாய் இழப்பு appeared first on Dinakaran.