பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள், அதுதான் உங்களுக்கான வெற்றியைத் தேடித் தரும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: