நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்ய முடியாது எனக் கூற முடியும்? என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்ய முடியாது எனக் கூற முடியும்? என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் உச்சநீதிமன்றம் கண்டித்தது. தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

The post நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்ய முடியாது எனக் கூற முடியும்? என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: