அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்த பெங்களூரு என்ஐஏ அதிகாரிகள், இது தொடர்பாக தமிழ்நாடு என்ஐஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மற்றும் கேரளா மாநிலம், பாலகாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை appeared first on Dinakaran.