இதையடுத்து, தெலங்கானா மாநில பொறுப்பு ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றார். ராஜ்பவனில் அவருக்கு தலைமை நீதிபதி லோக் ஆராதே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹரியானா கவர்னர் தத்தாத்ரேயா, மாநில உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பதவியேற்பு விழா முடிந்ததும், முதல்வர் ரேவந்த் ரெட்டி, பொறுப்பு ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
The post தெலங்கானா பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.