சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தொலைதூர, இணையவழிக் கல்வியில்பயின்று 2023 டிசம்பரில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் பல்கலை கழக நிர்வாகம் தெரிவித்தது.