தகவலறிந்த அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரும்பாக்கத்தை சேர்ந்த கருப்பு அப்பு (எ) டேனியல் (21), நீலாங்கரையை சேர்ந்த கலிங்கராஜ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post டாஸ்மாக் கடையில் 2 பேரை வெட்டிய கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.