MP மற்றும் MLAக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்ய கட்டுப்பாடு

டெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மக்கள் பிரதிநிதிகள் யாரும் தொகுதி மேம்பாட்டு நிதியில், புதிதாக எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடைமுறைக்கு முன் தொடங்கிய பணிக்கு புதிதாக நிதி ஒதுக்க அனுமதி இல்லை எனவும், தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தொடங்கப்பட்ட பணிகளை செய்யவும் அனுமதி அளிப்பு.

The post MP மற்றும் MLAக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்ய கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: