மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது: தலைமைத் தேர்தல் ஆணையர்!

டெல்லி: மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு என்று கூறியுள்ளார்.

 

The post மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது: தலைமைத் தேர்தல் ஆணையர்! appeared first on Dinakaran.

Related Stories: