வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது என் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ““புகழேந்தி என்பவர் அதிமுகவின் ஒரு அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், எனவே அவருக்கு எந்த உரிமையும் இல்லை என கூறினார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.
The post இரட்டை இலை சின்னம் விவகாரம் எடப்பாடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.