ஆந்திர சட்டமன்ற தேர்தல் : தாக்கிய எம்.எல்.ஏ., பதிலுக்கு அறைந்த வாக்காளர்!

ஹைதராபத் :ஆந்திராவில் வாக்களிக்க வரிசையில் நின்றபோது வாக்காளரை தெனாலி தொகுதி எம்.எல்.ஏ. தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ. சிவகுமாரின் கன்னத்தில் பதிலுக்கு வாக்காளர் பளார் விட்டுள்ளார். வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக வந்ததால் எம்.எல்.ஏ. சிவகுமாருடன் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஆந்திர சட்டமன்ற தேர்தல் : தாக்கிய எம்.எல்.ஏ., பதிலுக்கு அறைந்த வாக்காளர்! appeared first on Dinakaran.

Related Stories: