இதில், எந்தெந்த நிறுவனங்கள் தனி நபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற விவரங்களும் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக மாற்றினார்கள் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ஏர்டெல், ஐடிசி டி எல் எப் என நாட்டின் பல முக்கியமான நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையை கோடிக்கணக்கில் கொட்டி வழங்கி உள்ளது. Future Gaming And Hotel Services என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது.
The post எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.