கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை

சென்னை: கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: