பொறுப்பேற்பு

திருச்செங்கோடு, மார்ச் 14: திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், மேச்சேரிக்கு மாறுதல் செய்யப்பட்டார். மேச்சேரியில் பணியாற்றி வந்த வெங்கட்ராமன், திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்செங்கோடு அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த தீபா, திருச்செங்கோடு புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த பிரபாவதி, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவர்களை சக ஊழியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

The post பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: