இந்நிலையில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என பரத்சிங் சோலங்கி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பதிவில், “எனக்கும், என் குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சி நிறைய வாய்ப்புகளை தந்துள்ளது. வரவுள்ள தேர்தலில் ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதை கருத்தில் கொண்டு வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. மேலும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்ய உள்ளேன். ஆனால் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் தொண்டனாக இருக்க விரும்பும் நான் கட்சி மேலிடம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஏற்று கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: முன்னாள் அமைச்சர் பரத்சிங் சோலங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.