கடந்த இருமுறையும் இந்தத் தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாஜ, ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை பாஜ நிறுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் கூறியது: என்னை எதிர்த்து போட்டியிடும் இரு வேட்பாளர்களையும் நான் சாதாரணமாக கருதவில்லை. ஆனாலும் ஹாட்ரிக் வெற்றி பெற்ற எனக்கு இந்தத்தொகுதியில் நான்காவது முறையாக மீண்டும் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post சசி தரூர் பேட்டி: மும்முனை போட்டியில் நான் வெற்றி பெறுவது உறுதி appeared first on Dinakaran.