கடல் சார்ந்த பல்லுயிர்கள் பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்குபடை உருவாக்கம்: அமைச்சர் மதிவேந்தன்!

சென்னை: கடல் சார்ந்த பல்லுயிர்கள் பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்குபடை உருவாக்கம் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடா, பாக் வளைகுடாவில் பல்லுயிர்களை பாதுகாக்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்லுயிர்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், இது தொடர்பான குற்றங்களும் தடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post கடல் சார்ந்த பல்லுயிர்கள் பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்குபடை உருவாக்கம்: அமைச்சர் மதிவேந்தன்! appeared first on Dinakaran.

Related Stories: