குறிப்பாக காக்பிட்டுக்கான தொழில்நுட்பம் மற்றும் இசை, வீடியோ உள்ளிட்டவைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியும் இங்கு நடைபெற உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மென்பொருளை மேம்படுத்தும் பணியும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் 12,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் கூடுதலாக 3,000 பேர் பணியில் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் மென்பொருள் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தும் ஃபோர்டு.. கூடுதலாக 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு!! appeared first on Dinakaran.