இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நளினி சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராகினர். அப்போது, இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெறும்படி பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு அனுமதி கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் appeared first on Dinakaran.