காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு இடங்களை காஞ்சிபுரம் வருவாய்த்துறை அடங்கிய குழு பார்வையிடுகிறது. நிலம் எடுப்பது குறித்து அரசு அறிவித்த பிறகு முதல் முறையாக வருவாய்த்துறை அடங்கிய குழு பார்வையிட்டது. அரசு ஆவணங்கள் அடங்கிய புத்தகங்களுடன் காட்டுப்பட்டூரில் அதிகாரிகள் குழு நிலங்களை பார்வையிடுகிறது.