இவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு சட்டரீதியாக கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார். பின்னர் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. புதிய மசோதாவின்படி, அரசின் ஒப்புதல் இல்லாமல் கிராமங்கள், இடங்களின் பெயர்களை மாற்றுபவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அரசு அனுமதியின்றி இடங்களின் பெயரை மாற்றினால் 3 ஆண்டு சிறை: மணிப்பூர் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.