குற்றம் அரியலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 21 பெட்டி மதுபானங்கள் திருட்டு..!! Mar 05, 2024 டாஸ்மாக் அரியலூர் அரியலூர், கீழக்காவட்டாங்குறிச்சி திருமனூர் அரியலூர்: அரியலூர் கீழகாவட்டாங்குறிச்சியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 21 பெட்டி மதுபானங்கள் திருடி சென்றனர். ரூ.1.75 லட்சம் மதிப்பு மதுபானங்களை திருடியவர்கள் குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post அரியலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 21 பெட்டி மதுபானங்கள் திருட்டு..!! appeared first on Dinakaran.
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு