வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி: பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

சென்னை: தனது குடும்பத்தை பார்க்க பிரதமர் மோடி தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளார் என்று பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கூறியுள்ளார். 142 கோடி மக்கள் பிரதமர் மோடியின் குடும்பத்தில் உள்ளனர். தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்த பிரதமருக்கு நாடே குடும்பம்தான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

The post வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி: பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: