கர்நாடகா: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆசிட் வீச்சு தாக்குதலில் 3 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பி.யூ.சி தேர்வெழுத கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது அபின் என்பவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய அபினை கர்நாடக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.