கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆசிட் வீச்சு தாக்குதலில் 3 மாணவிகள் படுகாயம்..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆசிட் வீச்சு தாக்குதலில் 3 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பி.யூ.சி தேர்வெழுத கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது அபின் என்பவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய அபினை கர்நாடக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

The post கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆசிட் வீச்சு தாக்குதலில் 3 மாணவிகள் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: