சென்னையில் கல்லூரி வாயலில் மாணவியை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை..!!

சென்னை: சென்னையில் கல்லூரி வாயலில் மாணவியை குத்திக் கொலை செய்தவருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது . மதுரவாயலை சேர்ந்த மாணவி அஸ்வினி, கே.கே.நகரில் உள்ள கல்லூரி வாயிலில் 2018ம் ஆண்டு குத்திக் கொலை செய்யப்பட்டார். மாணவியை கொலை செய்த அழகேசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,500 அபராதம் விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post சென்னையில் கல்லூரி வாயலில் மாணவியை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Related Stories: