கிரஹஜோதி என்ற இலவச மின்சார திட்டத்தின் மூலம் தெலங்கானாவில் 83 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 90 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் ₹500 விலைக்கு காஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் காஸ் விநியோகஸ்தர்களுக்கு அரசு மானியத்தொகை வழங்க உள்ளது.
The post 200 யூனிட் இலவச மின்சாரம், ₹500க்கு சமையல் காஸ் சிலிண்டர்: தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.