இவ்விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவை காவல் நிலைய போலீசார் தாமாக முன்வந்து நசீர் உசேன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பேரவையில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், நசீர் உசேன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
The post பேரவையில் பாக். ஆதரவு கோஷம் காங்கிரஸ் எம்பி மீது வழக்கு: கர்நாடகாவில் பரபரப்பு appeared first on Dinakaran.