டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடும் தொகையினை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கபட வேண்டும். இந்திய ஒன்றிய அரசு ‘அம்பேத்கர் பவுண்டேசன் கீழ் ஜாதிமறுப்பு இணையர்களுக்கு வழங்கும் 2.5 லட்சம் தொகையை அனைத்து ஜாதிமறுப்பு இணையர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஜாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தினர் கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
The post திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சந்தித்து தமிழ்நாடு ஜாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தினர் மனு appeared first on Dinakaran.