நடுக்கடலில் வீசிய தங்க கட்டிகளை தேடும் பணி தீவிரம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே வேதாளை கடல் பகுதியில் தூக்கி வீசப்பட்ட தங்கக்கட்டிகளை தேடும் பணி 3-வது நாளாக தொடர்கிறது. தங்கக்கட்டிகள் கடலில் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் ரகசிய தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் ராமேஸ்வரம் வேதாளை கடல் பகுதியில் தூக்கி வீசப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்தது.

The post நடுக்கடலில் வீசிய தங்க கட்டிகளை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: