தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவருக்கு ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்கள் 3 பேருக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில் மேலும் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

The post தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: