பா.ஜவில் இணைந்த அசோக் சவானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: மகாராஷ்ரா முன்னாள் முதல்வர் அசோக் சவான். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் திடீரென கட்சியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்தார். அதை தொடர்ந்து அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிக மிரட்டல் இருப்பதாக கூறி ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post பா.ஜவில் இணைந்த அசோக் சவானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: