சிங்கப்பூரில் பிரமாண்ட விமானக் கண்காட்சி.. சாரங் குழுவினர் ஹாலிகாப்டர்களை இயக்கி வானில் வர்ணஜாலம்..!!

ஆசியாவின் பிரமாண்ட விமான கண்காட்சி சிங்கப்பூரில் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இக்கண்காட்சியில் இந்திய விமானப்படையின் சாரங் குழுவினரின் ஹாலிகாப்டர்கள் கலந்து கொண்டு சாகசம் நிகழ்த்தியது.

 

The post சிங்கப்பூரில் பிரமாண்ட விமானக் கண்காட்சி.. சாரங் குழுவினர் ஹாலிகாப்டர்களை இயக்கி வானில் வர்ணஜாலம்..!! appeared first on Dinakaran.

Related Stories: