இந்நிலையில், சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உறவினர்கள், மாணவர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்தகாற்று மற்றும் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டியபோதும் 3 நாட்கள் தேநீர் மட்டுமே அருந்தியதாக கூறிய முத்தமிழ் செல்வி அக்கோன்காகுவா சிகரத்தில் ஏறி சாதனையை நிகழ்த்தியதாக தெரிவித்தார். ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி சாதனை நிகழ்த்துவதே தமது லட்சியம் என்று அவர் கூறினார்.
The post அர்ஜெண்டினாவில் உள்ள அக்கோன்காகுவா சிகரம் தொட்ட தமிழ்நாட்டு பெண்: சென்னை திரும்பிய முத்தமிழ் செல்விக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.