இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது கவிஞர் குவெம்புவை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் அரசு இப்படி ஒரு மாற்றங்களை செய்கிறது என்றும் பாஜக மாநிலத்தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே பாஜகவிற்கு பிரச்சனைகளை தூண்டுவதை தவிர வேறு வேலை இல்லை என்று கவிஞர் குவெம்புவின் சிந்தனைகளை காங்கிரஸ் கட்சி மக்களிடம் அன்றாட வாழ்வில் கொண்டு சேர்த்துள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
The post ‘பாஜக அரசுக்கு வேறு வேலை இல்லை’.. கர்நாடகா பள்ளிகளில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதில்!! appeared first on Dinakaran.