இதனையடுத்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவையும், இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருச்சக்கர வாகனத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த வேளகாபுரத்தை சேர்ந்த விக்கி(30), செல்வராஜ்(26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பெரியபாளையம் அருகே கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.