அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கிஷோர்குமார் (22), சந்தோஷ் (19), விக்னேஷ் (எ) வெள்ளை விக்கி (24), ராஜபாண்டி (23), அபிஷேக் (20), சதீஷ்குமார் (19) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா, 80 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மொத்தம் 3 வழக்குகளில், 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 19.3 கிலோ கஞ்சா, 80 டைடல் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
The post கஞ்சா, உடல் வலி மாத்திரைகள் வைத்திருந்த 9 பேர் கைது appeared first on Dinakaran.